sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பாட்டிலால் குத்திய நபருக்கு வலை

/

பாட்டிலால் குத்திய நபருக்கு வலை

பாட்டிலால் குத்திய நபருக்கு வலை

பாட்டிலால் குத்திய நபருக்கு வலை


ADDED : ஜூலை 20, 2025 04:20 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அடுத்த நாணமேடு பேட் பகுதியை சேர்ந்தவர் முத்தையன், 48. இவர், கடந்த 7ம் தேதி, சிவனார்புரம் வழியாக சென்றார். அவரை, பெரியக்காட்டுப்பாளையத்தை சேர்ந்த ஆதவன், வழிமறித்து மது வாங்கி தர வேண்டும் இல்லை எனில் கொலை செய்து விடுவேன் என, மிரட்டல் விடுத்து, அவர் வைத்திருந்த பாட்டிலால், குத்தினார்.

காயமடைந்த முத்தையன் அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார். அவர், அளித்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, ஆதவனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us