sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரியை சேர்ந்தவர் அணி மேலாளராக நியமனம்

/

புதுச்சேரியை சேர்ந்தவர் அணி மேலாளராக நியமனம்

புதுச்சேரியை சேர்ந்தவர் அணி மேலாளராக நியமனம்

புதுச்சேரியை சேர்ந்தவர் அணி மேலாளராக நியமனம்


ADDED : ஜூன் 12, 2025 12:35 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 12:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : சீனாவில் நடைபெறும் டிராகன் போட் உலக கோப்பை போட்டிக்கு அணி மேலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜெயபாலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா வாழ்த்து தெரிவித்தார்.

2025ம் ஆண்டுக்கான டிராகன் போட் உலக கோப்பை போட்டி சீனா தலைநகர் பெய்ஜிங்கில் நாளை 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடக்கிறது.

இதில் இந்திய அணிக்கான மேலாளராக புதுச்சேரியை சேர்ந்த தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ஜெயபால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தி.மு.க., மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவர் சிவாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். பொதுக்குழு உறுப்பினர் வேலன் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us