sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அசைவ உணவு சாப்பிட்டவர் சாவு

/

அசைவ உணவு சாப்பிட்டவர் சாவு

அசைவ உணவு சாப்பிட்டவர் சாவு

அசைவ உணவு சாப்பிட்டவர் சாவு


ADDED : ஜன 18, 2024 04:04 AM

Google News

ADDED : ஜன 18, 2024 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்காலில் மாட்டு பொங்கலன்று அசைவ உணவு சாப்பிட்ட கூலி தொழிலாளி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காரைக்கால், நெடுங்காடு, வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன், 48; கூலி தொழிலாளி. இவரது வீட்டில் மாட்டு பொங்கலையொட்டி, நேற்று முன்தினம், கோழி, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை தயார் செய்து குலசாமிக்கு படையலிட்டனர்.

இரவு முருகேசன் உட்பட அனைவரும் அசைவ உணவுகளை சாப்பிட்டு விட்டு, துாங்க சென்றனர். பின், அவரது உறவினர்கள் பார்த்தபோது முருகேசன் பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கி கிடந்தார். அவரை, அரசு மருந்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து நெடுங்காடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us