sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரசலாற்றில் மூழ்கி வாலிபர் சாவு

/

அரசலாற்றில் மூழ்கி வாலிபர் சாவு

அரசலாற்றில் மூழ்கி வாலிபர் சாவு

அரசலாற்றில் மூழ்கி வாலிபர் சாவு


ADDED : பிப் 11, 2024 02:46 AM

Google News

ADDED : பிப் 11, 2024 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: அரசலாற்று தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்.

காரைக்கால் சேத்திலால் நகரை சேர்ந்தவர் கார்த்திக், 38; கம்பி பிட்டர். திருமணம் ஆகவில்லை. மது பழக்கம் உடையவர். நேற்று முன்தினம் குடி போதையில் அரசலாற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, கார்த்திக் உடலை மீட்டு அரசு மருத்துவனைக்கு அனுப்பினர்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us