தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அதிகம் குடித்த வாலிபர் சாவு

அதிகம் குடித்த வாலிபர் சாவு

அதிகம் குடித்த வாலிபர் சாவு


ADDED : மார் 02, 2024 10:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2024 10:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: அதிகமாக குடித்த வாலிபர் பரிதபமாக இறந்தார்.

மடுகரை அடுத்த சூரமங்கலம், கல்யாணமண்டபம் வீதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 32; திருமணம் ஆகாதவர். குடிப்பழக்கம் உள்ள இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

கடந்த 26ம் தேதி வெளியே சென்றவர், நேற்று முன்தினம் மாலை மடுகரை சாராயக்கடை எதிரில் அதிகமாக குடித்துவிட்டு மயங்கி கிடந்தார்.

அவரை உறவினர்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

டாக்டர் பரிசோதித்து மணிகண்டன் இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில் மடுகரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us