தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அதிகம் மது குடித்த வாலிபர் மரணம்

 அதிகம் மது குடித்த வாலிபர் மரணம்

 அதிகம் மது குடித்த வாலிபர் மரணம்


ADDED : ஏப் 15, 2026 10:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 10:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அதிக அளவில் மது குடித்த வாலிபர் மூச்சு தினறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

கொம்பாக்கம் பிரியங்கா அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ரவி மகன் கணபதி,33; திருமணமாகாத இவர், உப்பளம் நேதாஜி நகரில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் முதலியார்பேட்டை உள்ள பாரில் அதிக அளவில் மது குடித்த இவர் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி கிடந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை, மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின்பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us