sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போக்சோ வழக்கில் குற்றவாளி கைது

போக்சோ வழக்கில் குற்றவாளி கைது

போக்சோ வழக்கில் குற்றவாளி கைது


ADDED : மே 01, 2025 05:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2025 05:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மீனவரை போலீசார் கைது செய்தனர்.

முத்தியால்பேட்டை, வைத்திக்குப்பத்தை சேர்ந்தவர் பூவரசன், 45; மீனவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். இவர் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

அந்த பெண்ணுக்கு 16 வயதில் மகள் உள்ளார். கடந்த 20ம் தேதி அந்த பெண் வீட்டிற்கு சென்றபோது, அங்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு வீட்டில் தனியாக இருந்த அவரது மகளை பூவரசன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

சிறுமியின் தாய் புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் போக்சோ வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த பூவரசனை சப் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் மற்றும் போலீசார் நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us