sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் நேரில் ஆறுதல்

/

ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் நேரில் ஆறுதல்

ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் நேரில் ஆறுதல்

ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் நேரில் ஆறுதல்


ADDED : மார் 09, 2024 02:57 AM

Google News

ADDED : மார் 09, 2024 02:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் இரங்கல் தெரிவித்தார்.

புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். சிறுமியின் உடல் கழிவுநீர் வாய்க்காலில் இருந்து மீட்கப்பட்டது.

இச்சம்பவத்தை தொடர்ந்து, முதல்வர் உத்தரவின்படி, உயிரிழந்த சிறுமியின் வீட்டிற்கு ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் இளங்கோவன் நேற்று நேரில் சென்று பெற்றோரை சந்தித்து இரங்கல் தெரிவித்தார். அத்துடன், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் எதிர்பாராத மரணத்திற்கு வழங்கப்படும் ரூ. 10 லட்சம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் விரைவாக நிதி உதவி பெற உரிய ஆவணங்களை பெற்றுச் சென்றார்.






      Dinamalar
      Follow us