sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குழித்தட்டு நாற்றங்கால் குறித்து வேளாண் மாணவிகள் விளக்கம்

/

குழித்தட்டு நாற்றங்கால் குறித்து வேளாண் மாணவிகள் விளக்கம்

குழித்தட்டு நாற்றங்கால் குறித்து வேளாண் மாணவிகள் விளக்கம்

குழித்தட்டு நாற்றங்கால் குறித்து வேளாண் மாணவிகள் விளக்கம்


ADDED : நவ 27, 2024 11:18 PM

Google News

ADDED : நவ 27, 2024 11:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்: செட்டிப்பட்டில் குழித்தட்டு நாற்றங்கால் மற்றும் மக்கும் உரம் தயாரிப்பு குறித்து வேளாண் கல்லுாரி மாணவிகள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

காரைக்கால், வேளாண் கல்லுாரியின் இறுதியாண்டு மாணவிகள் பூஜா, லாவண்யா, மதுமிதா,சக்தி பவானி மீனா, யாஷினி, லலிதா மல்லீஷ்வரி, ஸ்ரீசர்வேஷ்வரி, புஷ்பபாரதி, வர்ஷிகா, பூந்தென்றல், கார்குழலி ஆகியோர் திருக்கனுாரில் தாங்கி 'ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி' பெற்று வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக செட்டிப்பட்டு கிராமத்தில் குழித்தட்டு நாற்றங்கால் மற்றும் மக்கும் உரம் தயாரிப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது. திருக்கனுார் வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.

உதவி வேளாண் அலுவலர் திருமுருகன், களப்பணியாளர் தங்கத்துரை, வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.பயிற்சி முகாமில் வேளாண் கல்லுாரி மாணவிகள் பங்கேற்று, விவசாயிகளுக்கு குழித்தட்டு நாற்றங்கால் நடவு மற்றும் மக்கும் உரம் தயாரிப்பு குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.

திரளான விவசாயிகள் மற்றம் பெண்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us