sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வயதான தம்பதி தீக்குளிக்க முயற்சி

/

வயதான தம்பதி தீக்குளிக்க முயற்சி

வயதான தம்பதி தீக்குளிக்க முயற்சி

வயதான தம்பதி தீக்குளிக்க முயற்சி


ADDED : பிப் 08, 2024 05:11 AM

Google News

ADDED : பிப் 08, 2024 05:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மங்கலம், வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன், 65. இவரது மனைவி சாந்தி, 60. இருவரும் நேற்று மாலை உருளையன்பேட்டை சீனியர் எஸ்.பி., அலுவலகம் எதிரே வந்தனர்.

திடீரென தங்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உருளையன்பேட்டை போலீசார் இருவரிடம் இருந்த பெட்ரோல் கேனை பிடுங்கி, காப்பாற்றினர்.

அங்கு வந்த சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா, இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டார்.

ஜனார்த்தனன் மனைவி சாந்தி, சீனியர் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகாரில், மங்கலம் வடக்கு தெருவில் 35 ஆண்டுகளாக குடியிருந்து வந்த வீட்டை, சிலர் மின் இணைப்பை துண்டித்து, இடித்து ஆக்கிரமித்தனர்.

மங்கலம் போலீசில் 5 முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என, குறிப்பிட்டிருந்தார். இது குறித்து உருளையன்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us