sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பென்ஷன் வாங்க சென்ற முதியவர் மாயம்

/

பென்ஷன் வாங்க சென்ற முதியவர் மாயம்

பென்ஷன் வாங்க சென்ற முதியவர் மாயம்

பென்ஷன் வாங்க சென்ற முதியவர் மாயம்


ADDED : பிப் 11, 2025 06:16 AM

Google News

ADDED : பிப் 11, 2025 06:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: முதியவர் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம், 84; இவர், முதியோர் உதவி தொகை வாங்குவதற்காக கடந்த 30ம் தேதி, தவளக்குப்பம் பகுதி வங்கிக்கு சென்றார்.ஆனால் அவர், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.

புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us