sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சம்பளம், போனஸ் தொகை வழங்க கோரி அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

/

சம்பளம், போனஸ் தொகை வழங்க கோரி அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

சம்பளம், போனஸ் தொகை வழங்க கோரி அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

சம்பளம், போனஸ் தொகை வழங்க கோரி அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


ADDED : அக் 30, 2024 04:23 AM

Google News

ADDED : அக் 30, 2024 04:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : நிலுவை சம்பளம் மற்றும் போனஸ் வழங்க வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

புதுச்சேரியில் 1000க் கும் அதிகமான நிரந்தர அங்கன்வாடி ஊழியர்களும், 200 ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

நிரந்தர ஊழியர்களுக்கு கடந்த 2 மாத சம்பளம், போனஸ் வழங்கப்படவில்லை.

ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த 8 மாதங்கள் சம்பளமும், போனஸ் வழங்கப்படவில்லை.

சம்பளம் மற்றும் போனஸ் வழங்க வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு சட்டசபை அருகே, செயின்ட் ழான் வீதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டம் நேற்று 2வது நாளாக தொடர்ந்தது.

அங்கன்வாடி ஊழியர் சங்க தலைவி ராஜலட்சுமி தலைமை தாங்கினார்.

செயலாளர் தமிழரசி, பொருளாளர் செல்வராணி முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகிகள் சத்யா, லதா உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us