sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தாயிடம் கோபம் வாலிபர் தற்கொலை

/

தாயிடம் கோபம் வாலிபர் தற்கொலை

தாயிடம் கோபம் வாலிபர் தற்கொலை

தாயிடம் கோபம் வாலிபர் தற்கொலை


ADDED : ஏப் 16, 2025 04:28 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தாயிடம் கோபித்து கொண்டு போதையில் இருந்த வாலிபர், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி, குருமாம்பேட், அமைதி நகரை சேர்ந்தவர் பிரகாஷ், 27, இவரது தந்தை இறந்ததிலிருந்து, அதிகமாக மது குடித்து வந்தார். ஏற்கனவே எலி பேஸ்ட் சாப்பிட்டு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். நேற்று முன்தினம், மது குடித்துவிட்டு, தனது தாயிடம் சாப்பாடு ஊட்டி விடுமாறு கேட்டார். ஏன் குடிக்கிறாய் என கேட்டு விட்டு அவர் படுக்க சென்றார்.

இதனால் தாயிடம் கோபித்து கொண்ட, பிரகாஷ் அறையில், துாக்கிட்டுக்கொண்டார். சத்தம்கேட்டு வீட்டில் இருந்தவர்கள், அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனை செய்து, பிரகாஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின்பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us