/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விலங்குகள் பாதுகாப்பு சங்கம் துவக்கம்
/
விலங்குகள் பாதுகாப்பு சங்கம் துவக்கம்
ADDED : மார் 07, 2024 04:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பாரதிதாசன் மகளிர் கல்லுாரி விலங்கியல் துறை சார்பில், விலங்குகள் பாதுகாப்பு சங்கம் என்ற அமைப்பு துவக்க விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் ராஜிசுகுமார் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். விலங்கியல் துறை தலைவர் ராஜலட்சுமி வரவேற்றார். உதவி பேராசிரியர் முத்து துவக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக கால்நடை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி டீன் செழியன், உதவி பேராசிரியர் ராகி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.
கால்நடை பாதுகாப்பு குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் மலர்விழி, விலங்கியல் துறை மாணவிகள் செய்திருந்தனர்.
முனைவர் கந்தசாமி நன்றி கூறினார்.

