sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமனம்

/

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமனம்

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமனம்

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமனம்


ADDED : ஜூலை 18, 2025 04:44 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரிக்கு இரண்டு ஐ.ஏ.எஸ்., மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகள் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு உத்தரகாண்ட் மாநிலம், முசோரியில் உள்ள லால் பகதுார் சாஸ்திரி அகாடமியிலும், ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் அகாடமியிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இவர்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான அங்கித் குமார், பூஜா ஆகியோரும், ஐ.பி.எஸ்., அதிகாரிகளான விபு கிருஷ்ணா, வினய் குமார் கட்ஜ், சுருதி யரகட்டி ஆகியோரும் புதுச்சேரிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் புதுச்சேரி அரசில் இணைந்து பணி செய்ய உள்ளனர். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் ராகேஷ் குமார் சிங் பிறப்பித்துள்ளார்.






      Dinamalar
      Follow us