sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆரியப்பாளையம் பாலம் திறந்த 2 மாதத்தில் விரிசல் 

/

ஆரியப்பாளையம் பாலம் திறந்த 2 மாதத்தில் விரிசல் 

ஆரியப்பாளையம் பாலம் திறந்த 2 மாதத்தில் விரிசல் 

ஆரியப்பாளையம் பாலம் திறந்த 2 மாதத்தில் விரிசல் 


ADDED : டிச 03, 2024 06:27 AM

Google News

ADDED : டிச 03, 2024 06:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீடியோ வைரலால் பரபரப்பு

புதுச்சேரி: ஆரியப்பாளையம் பாலம் திறந்த 2 மாதத்திற்குள் விரிசல் விழுந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி - விழுப்புரம் இணைக்கும் முக்கிய வழித்தடமான தேசிய நெடுஞ்சாலையில், சங்கராபரணி ஆற்றுப்பாலம் கடந்த 2022 பிப்., 11ம் தேதி கட்டும் பணி துவங்கியது.

ரூ. 60 கோடி மதிப்பில் 360 மீட்டர் நீளம், 18 மீட்டர் அகலத்தில் பாலம் கட்டப்பட்டது. பாலத்தை கடந்த அக். 28 ம் தேதி ப கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தனர்.

இந்நிலையில் இந்த பாலத்தின் கிழக்கு பகுதி இணைப்பு சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளதை மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்து செல்கின்றனர். பாலத்தில் விரிசல் விழுந்துள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்; பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை. மண் இருகும் போது இதுபோன்ற பிரச்னை வரும். பாலத்தை 5 ஆண்டிற்கு பராமரிக்க கட்டிய கட்டுமான நிறுவனத்திடமே பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனால் விரிசல் சரிசெய்யப்படும் என்றனர்.






      Dinamalar
      Follow us