sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

உழவர்கரை நகராட்சியில் யோகா பயிற்சி அளிக்க ஏற்பாடு

/

உழவர்கரை நகராட்சியில் யோகா பயிற்சி அளிக்க ஏற்பாடு

உழவர்கரை நகராட்சியில் யோகா பயிற்சி அளிக்க ஏற்பாடு

உழவர்கரை நகராட்சியில் யோகா பயிற்சி அளிக்க ஏற்பாடு


ADDED : மார் 20, 2025 04:42 AM

Google News

ADDED : மார் 20, 2025 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: உழவர்கரை நகராட்சி சார்பில், திறந்தவெளியில் யோகா பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

உழவர்கரை நகராட்சி, வெங்கட்டா நகர் பூங்காவில், சமூக பங்களிப்பு நிதியின் மூலம் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்காக, திறந்தவெளி ஜிம் மற்றும் யோகா மேடை கட்டமைப்புடன், கடந்த ஜூலை மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஜிம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சனிக்கிழமைகளில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதனை மேலும் விரிவுப்படுத்த கூடுதலாக, ஞாயிற்று கிழமையில், காலை 6:30 மணி முதல் 8:00 மணி வரை பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us