sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பொது இடத்தில் ரகளை  செய்தவர் கைது

/

பொது இடத்தில் ரகளை  செய்தவர் கைது

பொது இடத்தில் ரகளை  செய்தவர் கைது

பொது இடத்தில் ரகளை  செய்தவர் கைது


ADDED : அக் 05, 2024 04:01 AM

Google News

ADDED : அக் 05, 2024 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருபுவனை : திருபுவனை அருகே பொது இடத்தில் ஆபாசமாக பேசி, ரகளை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

திருபுவனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜிவ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில் ரோந்து சென்றனர். மதகடிப்பட்டு சந்தைதோப்பு அருகே குடிபோதையில் ஒருவர் நின்று கொண்டு அவ்வழியே சென்றவர்களை ஆபாசமாக திட்டி, ரகளையில் ஈடுபட்டார்.

போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அவர் விழுப்பரம் மாவட்டம், வி.அகரம் அடுத்த சுந்தரிப்பாளையத்தை சேர்ந்த சோமு, 38, என தெரிய வந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us