sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போதையில் தகராறு வாலிபர் கைது

/

போதையில் தகராறு வாலிபர் கைது

போதையில் தகராறு வாலிபர் கைது

போதையில் தகராறு வாலிபர் கைது


ADDED : அக் 21, 2024 05:50 AM

Google News

ADDED : அக் 21, 2024 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்: குமாரப்பாளையத்தில் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.

அப்போது, குமாரப்பாளையம் மூன்றுமுனை சாலை சந்திப்பு அருகே குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறாக தகராறு செய்துகொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

தமிழகப் பகுதியான வி.நெற்குணம், திருவள்ளூவர் வீதியை சேர்ந்த முத்தழகன், 34; என்பது தெரியவந்தது.

அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us