sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சாராயக்கடை ஊழியர் மீது தாக்குதல்

/

சாராயக்கடை ஊழியர் மீது தாக்குதல்

சாராயக்கடை ஊழியர் மீது தாக்குதல்

சாராயக்கடை ஊழியர் மீது தாக்குதல்


ADDED : ஆக 14, 2025 11:51 PM

Google News

ADDED : ஆக 14, 2025 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: வில்லியனுார் அருகே சாராயக்கடை ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

வில்லியனுார் அடுத்த ஆரியப்பாளையம் பைபாஸ், ஆற்றங்கரை பகுதியில் கணுவாப்பேட்டையை சேர்ந்த ஆறுமுகம் சாராயக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த வேலவன், 56, என்பவர் விற்பனை ஊழியர்.

கடந்த 12ம் தேதி அதிகாலை 3:00 மணியளவில் கடையில் துாங்கிய வேலவனை எழுப்பிய ஆரியப் பாளையத்தை சேர்ந்த சங்கர் மகன் ஹரிஷ்குமார், 19; செல்வகுமார் மகன் சுதன், 19, மற்றும் சிலர் ஓசியில் சாராயம் கேட்டுள்ளனர்.

அவர், தராததால், ஆத்திர மடைந்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயமடைந்து மயங்கி கிடந்த வேலவனை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, தாக்கியவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us