sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆட்டோ டிரைவர் தற்கொலை

/

ஆட்டோ டிரைவர் தற்கொலை

ஆட்டோ டிரைவர் தற்கொலை

ஆட்டோ டிரைவர் தற்கொலை


ADDED : நவ 03, 2024 05:41 AM

Google News

ADDED : நவ 03, 2024 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: தவளக்குப்பம் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு, சாலை புதுநகரை சேர்ந்தவர் விஜயகுமார், 32; ஆட்டோ டிரைவர். கடந்த 2ம் தேதி வீட்டில், துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு குடும்ப பிரச்னையால், எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவரை வீட்டில் இருந்தவர்கள் காப்பாற்றினர்.

இந்நிலையில், அவர் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us