sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஆணை வழங்கல்

/

 பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஆணை வழங்கல்

 பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஆணை வழங்கல்

 பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஆணை வழங்கல்


ADDED : டிச 06, 2025 05:29 AM

Google News

ADDED : டிச 06, 2025 05:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பொதுப்பணித்துறையில் பதவி உயர்வு பெற்ற பொறியாளர்களுக்கு முதல்வர் ரங்கசாமி பணி ஆணையினை வழங்கினார்.

புதுச்சேரி பொதுப்பணித் துறையில் பணிபுரியும் பொறியாளர்கள் உள்ளிட் ட பெரும்பாலான பதவிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக 44 இளநிலை பொறியாளர்கள் உதவிப் பொறியாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு பதவி உயர்வு ஆணையினை முதல்வர் ரங்கசாமி சட்டசைபயில் வழங்கினார்.

நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us