sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 அரசு பள்ளியில் விழிப்புணர்வு

/

 அரசு பள்ளியில் விழிப்புணர்வு

 அரசு பள்ளியில் விழிப்புணர்வு

 அரசு பள்ளியில் விழிப்புணர்வு


ADDED : நவ 26, 2025 07:48 AM

Google News

ADDED : நவ 26, 2025 07:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: அரசு மேல்நிலைப்பள்ளியில், சர்வதேச பெண்கள் வன்கொடுமை எதிர்ப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தவளக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில், வழக்கறிஞர் ஜெயா, ஜெயந்தி ஆகியோர், மாணவிகள் வன்கொடுமைக்கு எதிராக சட்ட ரீதியாக எவ்வாறு எதிர் கொள்வது பற்றி பேசினார்கள்.

பள்ளி, ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us