sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆயுர்வேத மருத்துவம் விழிப்புணர்வு பேரணி

/

ஆயுர்வேத மருத்துவம் விழிப்புணர்வு பேரணி

ஆயுர்வேத மருத்துவம் விழிப்புணர்வு பேரணி

ஆயுர்வேத மருத்துவம் விழிப்புணர்வு பேரணி


ADDED : அக் 26, 2024 05:47 AM

Google News

ADDED : அக் 26, 2024 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: தேசிய ஆயுர்வேத தினத்தின் ஒரு பகுதியாக, பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஆயுர்வேத பிரிவு சார்பில், ஆயுர்வேத மூலிகை கண்காட்சி நடந்தது.

அதனை தொடர்ந்து, சேலியமேடு கிராமத்தில், ஆயுர்வேத மருத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை, பாகூர் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவ அதிகாரி ஆனந்தவேலு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஆயுர்வேத மருத்துவர் புவனேஸ்வரி பேரணியை வழி நடத்தினார். பேரணியில், சுகாதார ஊழியர்கள், சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆஷா பணியாளர்கள் கலந்து கொண்டு, ஆயுர்வேத மருத்துவத்தின் மகத்துவம் குறித்த வாசகங்கள் எழுதிய பதாகைளை ஏந்தி, முக்கிய வீதிகள் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.






      Dinamalar
      Follow us