sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 இறகுப் பந்து போட்டி பரிசளிப்பு விழா-

/

 இறகுப் பந்து போட்டி பரிசளிப்பு விழா-

 இறகுப் பந்து போட்டி பரிசளிப்பு விழா-

 இறகுப் பந்து போட்டி பரிசளிப்பு விழா-


ADDED : நவ 20, 2025 06:00 AM

Google News

ADDED : நவ 20, 2025 06:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த மாநில அளவிலான இறகுப் பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

புதுச்சேரி ரோட்டரி எலைட்ஸ் மற்றும் பிரெஞ்சு பெதர் லீக் சார்பில் இறகுப் பந்து போட்டி, புதுச்சேரி சிவாஜி சிலை அருகில் உள்ள ஆடுகளம் அகாடமியில் 2 நா ட்கள் நடந்தன.

இப்போட்டியில் புதுச்சேரி, தமிழகம், கேரளா மாநிலங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டி 9,11,13,15, 17 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் தனி நபர் மற்றும் இரட்டையர் என நடத்தபட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் ரோட்டரி சங்க தலைவர் சரவணன், செயலாளர் தமிழ்க்கண்ணன், பார்த்திபன், சேகர், முன்னாள் தலைவர் சந்திரசேகர், விளையாட்டு பிரிவு தலைவர்கள் ரவிக்குமார், பிரபாகரன், விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us