sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரியில் நாளை இறைச்சி விற்க தடை

/

புதுச்சேரியில் நாளை இறைச்சி விற்க தடை

புதுச்சேரியில் நாளை இறைச்சி விற்க தடை

புதுச்சேரியில் நாளை இறைச்சி விற்க தடை


ADDED : ஜன 14, 2025 06:29 AM

Google News

ADDED : ஜன 14, 2025 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: திருவள்ளுவர் தினமான நாளை (15ம் தேதி) புதுச்சேரியில் இறைச்சி விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து உழவர்கரை நகராட்சி ஆணைர் சுரேஷ்ராஜ், வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளுவர் தினம் நாளை (15ம் தேதி) கொண்டப்படுகிறது. அதனால், உழவர்கரை நகராட்சி பகுதிகள் மற்றும் வில்லியனுார் கொம்யூனுக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சி மீன் மற்றும் இதர மாமிச விற்பனை அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே அன்றை தினங்களில், கடைகளை திறந்து இறைச்சி விற்பனை செய்ய கூடாது. மீறினால் கடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us