sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மதுக்கடை ஊழியர் தற்கொலை

/

மதுக்கடை ஊழியர் தற்கொலை

மதுக்கடை ஊழியர் தற்கொலை

மதுக்கடை ஊழியர் தற்கொலை


ADDED : மார் 05, 2024 04:47 AM

Google News

ADDED : மார் 05, 2024 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: இரண்டு முறை தற்கொலைக்கு முயன்ற மதுக்கடை கேஷியர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நயினார்மண்டபம் நாகம்மாள் நகரை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் பிரவின்குமார், 22; இவர் புதுச்சேரியில் உள்ள மதுக்கடை ஒன்றில் கேஷியராக வேலை செய்து வந்தார். இவர் தொடர்ந்து மது குடித்ததால் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இரண்டு முறை அவர் தற்கொலைக்கு முயன்றார். அப்போது வீட்டில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டு மாடியில் உள்ள அறையில் அவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us