sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாரதியார் பிறந்தநாள் கவியரங்கம்

பாரதியார் பிறந்தநாள் கவியரங்கம்

பாரதியார் பிறந்தநாள் கவியரங்கம்


ADDED : டிச 25, 2024 07:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 25, 2024 07:58 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி கலை, பண்பாட்டுத்துறை, தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் சார்பில், சுப்ரமணிய பாரதியார் பிறந்தநாள் விழா கவியரங்கம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். கலைமாமணி பாரதி முன்னிலை வகித்தார். இதில், பாருக்குள்ளே நல்ல நாடு தலைப்பில் கவிஞர் கலாவிசு தலைமையில் பாவலர்கள் கயல்விழி, வினோத், பவானி அய்யனார், பிரபா, ரேவதி ஆகியோர் பங்கேற்ற கவியரங்கம் நடந்தது.

காஞ்சி மாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் கார்த்திகேயன் சிறப்புரை ஆற்றினார்.

'புதுவையில் பாரதி' என்ற தலைப்பில் கலைமாமணி பாரதி தலைமையில் பாவலர்கள் சுதர்சனம், கஸ்துாரி, சரசுவதி வைத்தியநாதன், புவனேஸ்வரி, ஈஸ்வரிதேவி, யுகபாரதி, சுபாஷினி, சரவணன் பங்கேற்ற உரையரங்கம் நடந்தது. முன்னதாக, காமராஜ் கலைக்குழுவினரின் வாய்ப்பாட்டு, கலைமாமணி சகாதேவன் கலைக்குழுவினரின் வில்லுப்பாட்டு நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us