sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பைக்குகள் மோதல் : 3 பேர் காயம்

/

பைக்குகள் மோதல் : 3 பேர் காயம்

பைக்குகள் மோதல் : 3 பேர் காயம்

பைக்குகள் மோதல் : 3 பேர் காயம்


ADDED : அக் 26, 2025 11:03 PM

Google News

ADDED : அக் 26, 2025 11:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: பைக்குகள் மோதி கொண்ட விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.

குருவிநத்தம், பெரியார் நகரை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் சந்தோஷ், 25.

இவர், கடந்த 26ம் தேதி இரவு தனது உறவினரான தியாகராஜன், 34; என்பவரை அழைத்து கொண்டு யமகா எப்.இசட். பைக்கில், புதுச்சேரி - கடலுார் சாலை பிள்ளையார்குப்பம் தனியார் மருத்துவமனை அருகே சாலையை கடந்தார்.

அப்போது, கடலுாரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற பல்சர் பைக், அவர்கள் மீது மோதியது.

சந்தோஷ், தியகராஜன், விபத்து ஏற்படுத்திய பைக்கை ஓட்டி வந்த மேலழிஞ்சிப்பட்டு ராஜேஷ் ஆகியோர் காயமடைந்தனர். மூவரும் புதுச்சேரி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us