ADDED : நவ 08, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்கால் அரசு மருந்துவமனையில் வாசலில் நிறுத்தப்பட்ட பைக்கை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
காரைக்கால் திருநள்ளாறு , செல்லுார் மாதாகோவில் தெருவை சேர்ந் தவர் முருகன் இவர் லோடுமேன். இவர் தனது பைக்கை நேற்று முன்தினம் அரசு மகப்பெரும் மருந்துவமனை வாசலில் நிறுத்திவிட்டு பின்னர் வந்து பார்த்த போது வாசலில் நிறுத்தப்பட்ட ரூ.60ஆயிரம் மதிப்புள்ள பைக் காணவில்லை பல இடங்களில் தேடியும் பைக் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் நகர போலீசார் வழக்குப் பதிந்து பைக் திருடிய ஆசாமியை தேடிவருகின்றனர்.