sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அழுகிய நிலையில் சடலம்; போலீசார் விசாரணை

/

அழுகிய நிலையில் சடலம்; போலீசார் விசாரணை

அழுகிய நிலையில் சடலம்; போலீசார் விசாரணை

அழுகிய நிலையில் சடலம்; போலீசார் விசாரணை


ADDED : ஜூலை 31, 2025 10:40 PM

Google News

ADDED : ஜூலை 31, 2025 10:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; வீட்டில் அழுகிய நிலையில் இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நெல்லித்தோப்பு, வினோபா வீதியைச் சேர்ந்தவர் பெர்னார்ட், 57; டூவீலர் மெக்கானிக். இவரது மனைவி பிரிந்து சென்ற நிலையில், பெர்னார்ட் குடிப்பழக்கத்திற்கு ஆளானார்.

இந்நிலையில் அவரது வீட்டு அறையில் இருந்து கடந்த 27ம் தேதி துார்நாற்றம் வீசியது. தவலறிந்த உருளையான்பேட்டை போலீசார் விரைந்து சென்று அறையை திறந்து பார்த்தனர். அவர் அங்கு அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். போலீசார் சடலத்தை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us