sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வாய்க்காலில் மிதந்த முதியவர் உடல்

/

வாய்க்காலில் மிதந்த முதியவர் உடல்

வாய்க்காலில் மிதந்த முதியவர் உடல்

வாய்க்காலில் மிதந்த முதியவர் உடல்


ADDED : நவ 10, 2024 04:31 AM

Google News

ADDED : நவ 10, 2024 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : வனத்துறை அருகே உள்ள வாய்க்காலில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி கடலுார் சாலை ஏ.எப்.டி. மில் ரயில்வே கேட்டில் இருந்து வனத்துறை வளாகத்தை ஒட்டி செல்லும் சாலையோர வாய்க்காலில் நேற்று மதியம் 1:30 மணிக்கு, 60 வயது மதிக்க அடையாளம் தெரியாத நபர் உடல் மிதந்தது.

உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி கதிர்காமம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என, போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us