sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

/

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது


ADDED : அக் 29, 2024 06:15 AM

Google News

ADDED : அக் 29, 2024 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்காலில் பேஸ்புக் மூலம் பழகிய சிறுமியை கர்ப்பம் ஆக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்

காரைக்கால் தலத்தெரு பகுதியை சேர்ந்த அப்துல் அகமது, 21;இவர் தனியார் கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலம் 16வயது சிறுமி பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நண்பர்களாக பழகியுள்ளனர். காலப்போக்கில் இருவரும் தனிமையில் சந்தித்து நெருங்கி பழங்கிவந்தனர். இந்நிலையில் சிறுமிக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அப்துல் அகமது மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us