/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுமிக்கு தொல்லை வாலிபர் போக்சோவில் கைது
/
சிறுமிக்கு தொல்லை வாலிபர் போக்சோவில் கைது
ADDED : செப் 28, 2024 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம், : சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர், போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
சங்கராபுரம் அடுத்த எஸ்.குளத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல், 21; இவர், 5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து சக்திவேலை கைது செய்தனர்.