sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

விபத்தில் காயமடைந்த சிறுவன் பலி 

/

விபத்தில் காயமடைந்த சிறுவன் பலி 

விபத்தில் காயமடைந்த சிறுவன் பலி 

விபத்தில் காயமடைந்த சிறுவன் பலி 


ADDED : டிச 30, 2024 05:50 AM

Google News

ADDED : டிச 30, 2024 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பூமியான்பேட்டை, பாவாணர் நகரை சேர்ந்தவர் கணேஷ் மகன் திவேஷ் 19, இவரும், அதே பகுதியை சேர்ந்த பவுல்ராஜ் மகன் கிறிஸ்டோபர், 16; என்பவரும் நேற்று முன்தினம் மதியம் கடலுாருக்கு சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். பைக்கை, திவேஷ் ஒட்டினார்.

நோணாங்குப்பம் அடுத்த டோல்கேட் பகுதியில் எதிரே சென்ற தனியார் பஸ்சை, முந்தி செல்ல முயன்றபோது, திடீரென பைக் மீது பஸ் மோதியது. இதில், திவேஷ் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதில், படுகாயமடைந்த கிறிஸ்டோபர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.






      Dinamalar
      Follow us