sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பி.எஸ்சி., நர்சிங் 29ம் தேதி நுழைவு தேர்வு 

/

பி.எஸ்சி., நர்சிங் 29ம் தேதி நுழைவு தேர்வு 

பி.எஸ்சி., நர்சிங் 29ம் தேதி நுழைவு தேர்வு 

பி.எஸ்சி., நர்சிங் 29ம் தேதி நுழைவு தேர்வு 


ADDED : ஜூன் 24, 2025 06:49 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பி.எஸ்சி (நர்சிங்) சென் டாக் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான நுழைவுத் தேர்வு வரும் 29ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2025-26ம் ஆண்டுக்கான பி.எஸ்சி., (நர்சிங்) சென்டாக் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான நுழைவுத் தேர்வு வரும் 29ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. புதுச்சேரியில் 5 மையங்களிலும், காரைக்காலில் 2 மையங்களிலும், மாகி, ஏனாம் தலா 1 மையங் களிலும் தேர்வுகள் நடைபெற உள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை (அனுமதி சீட்டு) https://www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் உள்நுழைவு டேஷ்போர்டை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், விவரங்கள் மற்றும் உதவிக்கு விண்ணப்பதாரர்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை 0413-2229355 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us