sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை

/

முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை

முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை

முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை


ADDED : நவ 19, 2024 06:58 AM

Google News

ADDED : நவ 19, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வில்லியனுார் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் தங்க நகை, பணம் கொள்ளை சம்பவம் குறித்து போலீசார ்விசாரித்து வருகின்றனர்.

வில்லியனூர் ஆரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் மரிய பெர்னார்ட் 50, முன்னாள் ராணுவ வீரர். இவர் தற்போது மனைவி ஸ்டெல்லாவுடன் பெங்களூருவில் தங்கி உள்ளார். இவர் தீபாவளிக்காக கடந்த மாதம் 30ம் தேதி மனைவியுடன் வீட்டில் ஆரியப்பாளையத்தில் உள்ள வீட்டில் தங்கிவிட்டு, கடந்த 8 ம் தேதி இரவு மீண்டும் பெங்களுருக்கு சென்றனர்.

வீட்டை முதலியார்பேட்டைச் சேர்ந்த மனைவியின் தம்பி தோம்னிக் கிளமென்ட் ராஜ் பாரமரித்து வந்தார்.

இவர் கடந்த ஒரு வாரமாக வீட்டிற்கு செல்லாமல், நேற்று முன்தினம் மாலை ஆரியப்பாளையத்தில் உள்ள மரிய பெர்னார்ட் வீட்டிற்கு சென்றார்.

அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிரச்சி அடைந்தார். பின் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த பீரோ உடைத்து, அதிலிருந்த 3.5 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தோம்னிக் கிளமென்ட் ராஜ் புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us