sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பஸ் கண்ணாடி உடைப்பு வி.சி., பிரமுகர் கைது

/

பஸ் கண்ணாடி உடைப்பு வி.சி., பிரமுகர் கைது

பஸ் கண்ணாடி உடைப்பு வி.சி., பிரமுகர் கைது

பஸ் கண்ணாடி உடைப்பு வி.சி., பிரமுகர் கைது


ADDED : செப் 27, 2024 05:02 AM

Google News

ADDED : செப் 27, 2024 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பந்த் போராட்டத்தில் பஸ் கண்ணாடியை உடைத்த வி.சி., கட்சி பிரமுகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து, இந்தியா கூட்டணி சார்பில், கடந்த 18 ம் தேதி பந்த் போராட்டம் நடந்தது. அப்போது முதலியார்பேட்டையில் பயணிகளை ஏற்றிச் சென்ற இரு பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.

இதுதொடர்பாக முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமிராவினை ஆய்வு செய்தனர். இதில் பஸ் கண்ணாடியை உடைத்தது, தேங்காய்திட்டைச் சேர்ந்த சி.வி., பிரமுகர் முரசொலிமாறன்,23; எனத் தெரியவந்தது.

போலீசார் முரசொலிமாறன் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us