sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புற்று நோய் பாதித்த பெண் தற்கொலை

/

புற்று நோய் பாதித்த பெண் தற்கொலை

புற்று நோய் பாதித்த பெண் தற்கொலை

புற்று நோய் பாதித்த பெண் தற்கொலை


ADDED : நவ 12, 2024 07:31 AM

Google News

ADDED : நவ 12, 2024 07:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்காலில் புற்றுநோயால் அவதிப்பட்ட பெண் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

காரைக்கால் திருநள்ளாறு கருக்கங்குடி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஆறுமுகன் மனைவி வள்ளி, 55; இவர் தனது மகனுடன் வசித்து வருகிறார்.

வள்ளிக்கு கர்ப்பப்பை புற்றுநோய் கண்டறியப்பட்டு கர்ப்பப்பை அகற்றப்பட்டது.

இதனால் மன உளைச்சுடன் இருந்து வந்தார். தொடர்ந்த கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் துாக்கிட்டுக்கொண்டார்.

வீட்டில் இருந்தவர்கள் சத்தகம் கேட்டு உள்ளே சென்ற பார்த்தபோது வள்ளி நைலான் புடவையால் துாக்குபோட்டுக் கொண்டது தெரிந்து உடன் அவரை மீட்டு பாத்தபோது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது.

திருநள்ளாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us