தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காருக்கு தீ வைப்பு; மர்ம நபருக்கு வலை

காருக்கு தீ வைப்பு; மர்ம நபருக்கு வலை

காருக்கு தீ வைப்பு; மர்ம நபருக்கு வலை


ADDED : பிப் 05, 2025 10:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2025 10:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி; வீட்டு எதிரில் நிறுத்திய காரை தீ வைத்து கொளுத்திய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொண்டமாநத்தம் மீனாட்சியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நாராயணன்,59; அரசு ஊழியர். இவர் கடந்த 1ம் தேதி இரவு 11.15 மணியளவில், பி.ஒய்.05.விடி 4533 பதிவு எண் கொண்ட காரை வீட்டு எதிரில் நிறுத்தி விட்டு துாங்கச் சென்றார். கார் திடீரென முன்பக்கம் எரிந்து கொண்டு இருந்தது. தகவலறிந்த நாராயணன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தார்.

இதுகுறித்து நாராயணன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us