sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சொத்து தகராறு 4 பேர் மீது வழக்கு

/

சொத்து தகராறு 4 பேர் மீது வழக்கு

சொத்து தகராறு 4 பேர் மீது வழக்கு

சொத்து தகராறு 4 பேர் மீது வழக்கு


ADDED : அக் 18, 2024 11:20 PM

Google News

ADDED : அக் 18, 2024 11:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: முதலியார்பேட்டையில் அண்ணன், தம்பி இடையே ஏற்பட்ட சொத்து தகராறில் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, முதலியார் பேட்டை தமிழ்தாய் நகரை சேர்ந்தவர் தசரதன், 47; அரசு ஊழியர். இவருக்கும், இவரது அண்ணன் ராஜு (எ) ராஜூமுகமது இடையே சொத்து பிரச்னை தொடர்பாக முன்விரோதம் உள்ளது.

நேற்று முன்தினம் தசரதன் அவரது மனைவி உமா, ராஜூ அவரது மனைவி அனிதா ஆகிய இரு தரப்பினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசில் தசரதன் அளித்த புகாரின் பேரில், ராஜூமுகமது, அவரது மனைவி அனிதா மீதும், ராஜூ முகமது அளித்த புகாரின் பேரில் தசரதன், அவரது மனைவி உமா மீதும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us