sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எம்.எல்.ஏ., உட்பட 50 பேர் மீது வழக்கு

எம்.எல்.ஏ., உட்பட 50 பேர் மீது வழக்கு

எம்.எல்.ஏ., உட்பட 50 பேர் மீது வழக்கு


ADDED : அக் 19, 2024 01:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2024 01:54 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி ;வியாபாரி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சுயேச்சை எம்.எல்.ஏ., உட்பட 50 பேர் மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி இந்திரகாந்தி சதுக்கம் அருகே பெட்டிக்கடை வியாபாரியை 3 பேர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் புதுச்சேரியில், பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை கண்டித்து, நேரு எம்.எல்.ஏ., மற் றும் சமூக அமைப்பினர் நேற்று முன்தினம், பாதிக்கப்பட்ட வியாபாரிக்கு சிகிச்சை அளிப்பதில், கால தாமதம் ஏற்பட்டதாக, அவரை ஸ்டெச்சரில் வைத்து, கவர்னர் மாளிகை முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுப்பட்ட, நேரு எம்.எல்.ஏ., உட்பட 50 பேர் மீது, பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us