sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

விவசாயியை தாக்கியவர் மீது வழக்கு

/

விவசாயியை தாக்கியவர் மீது வழக்கு

விவசாயியை தாக்கியவர் மீது வழக்கு

விவசாயியை தாக்கியவர் மீது வழக்கு


ADDED : செப் 23, 2024 03:45 AM

Google News

ADDED : செப் 23, 2024 03:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: விவசாயியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

தவளக்குப்பம் அடுத்து, பூரணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர், 47; விவசாயி. இவர், அப்பகுதியில் தனது நிலத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சபரி என்பவர் சுந்தரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். காமயமடைந்து, அவர், தவளக்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us