sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முன் விரோத தகராறு 2 பேர் மீது வழக்கு

/

முன் விரோத தகராறு 2 பேர் மீது வழக்கு

முன் விரோத தகராறு 2 பேர் மீது வழக்கு

முன் விரோத தகராறு 2 பேர் மீது வழக்கு


ADDED : அக் 29, 2025 11:31 PM

Google News

ADDED : அக் 29, 2025 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மருந்து கம்பெனி ஊழியரை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

சேதராப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ், 34; தனியார் மருந்து கம்பெனி ஊழியர். இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த அய்யாதுரை குடும்பத்தினருக்கும் இட பிரச்னை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் மதியம் அய்யாதுரை, அவரது மகன் யுவராஜ்,30; ஆகியோர் பிரச்சனை உள்ள இடத்தில் மதில் சுவர் அமைத்தனர்.

இதனை தட்டிக்கேட்ட ஜெய்கணேைஷ சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து ஜெய்கணேஷ் கொடுத்த புகாரின் பேரில் சேதாரப்பட்டு போலீசார், அய்யாதுரை, யுவராஜ் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us