sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காரை தரமறுத்த 3 பேர் மீது வழக்கு

/

காரை தரமறுத்த 3 பேர் மீது வழக்கு

காரை தரமறுத்த 3 பேர் மீது வழக்கு

காரை தரமறுத்த 3 பேர் மீது வழக்கு


ADDED : மே 01, 2025 04:46 AM

Google News

ADDED : மே 01, 2025 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: லாஸ்பேட்டை, கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் சீனுவாசன், 28. இவர் 2 கார் வைத்துள்ளார்.

கடந்த ஜனவரி 19ம் தேதி இவரது நண்பர்களான சிவக்குமார், ஏழுமலை, சாய் (எ) தில்லைகணேஷ் ஆகியோர், குடும்பத்துடன் சுற்றுலா செல் சீனுவாசனிடம் கார்களை வாங்கி சென்றுள்ளனர்.

ஆனால், மீண்டும் கார்களை கொண்டு வந்து விடவில்லை. இதையடுத்து, பலமுறை சிவக்குமார் உள்ளிட்ட மூன்று பேரையும் காரைகளை கொண்டு வந்து விடும்படி கூறியும் அவர்கள் கொண்டு வராமல் ஏமாற்றி வருகின்றனர்.

புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் காரை வாங்கி சென்ற மூன்று பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us