sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சொத்து தகராறு 3 பேர் மீது வழக்கு

/

சொத்து தகராறு 3 பேர் மீது வழக்கு

சொத்து தகராறு 3 பேர் மீது வழக்கு

சொத்து தகராறு 3 பேர் மீது வழக்கு


ADDED : பிப் 07, 2025 04:20 AM

Google News

ADDED : பிப் 07, 2025 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : சொத்து பிரச்னை காரணமாக தாக்குதல் நடத்திய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

பாகூர் புதிய காமராஜர் நகரை சேர்ந்தவர் குப்பம்மாள், 55; இவர், கடந்த 2ம் தேதி மாலை, வீட்டிலிருந்து கடைக்கு நடந்து சென்றார்.

வழியில், தனது மகள், மற்றும் மருமகனை, சொத்து பிரச்னை காரணமாக, அதே பகுதியை சேர்ந்த காத்தவராயன் உள்ளிட்ட 3 பேர் தாக்கி கொண்டிருப்பதைக் கண்டு, குப்பம்மாள் தடுக்க முயன்றார். அப்போது, அவரையும் அந்த கும்பல் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இதில், காயமடைந்த கும்பம்மாள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புகாரின் பேரில்,காமராஜர் நகரை சேர்ந்த அம்பிகா, காத்தவராயன், சங்கீதா ஆகியோர் மீது, பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us