sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரூ.4.25 லட்சம் மோசடி ஒருவர் மீது வழக்கு 

/

ரூ.4.25 லட்சம் மோசடி ஒருவர் மீது வழக்கு 

ரூ.4.25 லட்சம் மோசடி ஒருவர் மீது வழக்கு 

ரூ.4.25 லட்சம் மோசடி ஒருவர் மீது வழக்கு 


ADDED : செப் 19, 2025 03:09 AM

Google News

ADDED : செப் 19, 2025 03:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: இடம் கிரயம் செய்ய 4.25 லட்சம் ரூபாய் வாங்கி, ஏமாற்றியவர் மீது, கோர்ட் உத்தரவின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தவளக்குப்பம், நல்லவாடு பகுதியைச் சேர்ந்தவர் சிவசுப்ரமணியன், இவருக்கு சொந்தமான இடம், பூரணாங்குப்பத்தில் உள்ளது. சென்னை, பாலவாக்கத்தைச் சேர்ந்த பாரதிதாசன், 51; என்பவருக்கு, 1318 சதுரடி இடத்தை கிரயம் செய்ய, கடந்த 2011ம் ஆண்டு, பல தவணைகள் மூலம், 4.25 லட்சம் ரூபாயை, சிவசுப்ரமணியன் வாங்கியுள்ளார்.

ஆனால், இடத்தை பாரதிதாசனுக்கு கிரயம் செய்து கொடுக்காமல், சிவசுப்ரமணியன் காலதாமதப்படுத்தி வந்தார். இதுகுறித்து, புதுச்சேரி கோர்ட்டில் பாரதிதாசன் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை, விசாரித்த, நடுவர் நீதிமன்ற நீதிபதி, தவளக்குப்பம் போலீசாருக்கு, வழக்கை பதிவு செய்ய கடந்த 16ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். அதையடுத்து, போலீசார், சிவசுப்ரமணியன் மீது, 420 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us