sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பேனர் வைத்த பா.ஜ.,பிரமுகர் மீது வழக்கு

/

பேனர் வைத்த பா.ஜ.,பிரமுகர் மீது வழக்கு

பேனர் வைத்த பா.ஜ.,பிரமுகர் மீது வழக்கு

பேனர் வைத்த பா.ஜ.,பிரமுகர் மீது வழக்கு


ADDED : ஏப் 09, 2025 04:51 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் சாலை ஓரத்தில் பேனர்கள் வைக்கப்படுவதால், போக்குவரத்து இடையூறு மற்றும் விபத்துக்கள் நடந்து வருகிறது. அதனால், புதுச்சேரியில் பேனர்கள் வைக்க தடை செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி பேனர்கள் வைப்பவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம், மறைமலை அடிகள் சாலை, தென்னஞ்சாலை, திருவள்ளுவர் சாலை ஆகிய இடங்களில் அனுமதியில்லாமல் பேனர் வைக்கப்பட்டிருந்தன. பேனர் வைத்த பா.ஜ., பிரமுகர் பிரபுதாஸ் மீது, நகராட்சி உதவிப் பொறியாளர் நமச்சிவாயம், உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us