sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குட்கா விற்றவர் மீது வழக்கு

/

குட்கா விற்றவர் மீது வழக்கு

குட்கா விற்றவர் மீது வழக்கு

குட்கா விற்றவர் மீது வழக்கு


ADDED : அக் 27, 2025 12:21 AM

Google News

ADDED : அக் 27, 2025 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பள்ளி அருகில் குட்கா விற்றவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

முத்தியால்பேட்டை போலீஸ் சிறப்பு நிலை சப் இன்ஸ்பெக்டர் அருள்குமார், ஏட்டு நாகராஜன் மற்றும் போலீசார் பள்ளிக்கூடம் அருகே உள்ள பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என, ஆய்வு செய்தனர்.

அப்போது சோலை நகர் பகுதியில் உள்ள காயத்திரி, 27, என்பவரது கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின் கடை உரிமையாளர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us