sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

/

 மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

 மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

 மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு


ADDED : நவ 16, 2025 03:32 AM

Google News

ADDED : நவ 16, 2025 03:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

உருளையன்பேட்டை, ராஜா நகரை சேர்ந்தவர் வசந்தராஜ், 32. இவரது மனைவி கஜலட்சுமி, 30. இவர், தனியார் ஐ.டி., நிறுவன ஊழியர். இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளார். வசந்தராஜ், மனைவியிடம் விவாகரத்து கேட்டு தொடர்ந்து பிரச்னை செய்து வந்தார். கடந்த 11ம் தேதி விவாகரத்து கேட்டதற்கு கஜலட்சுமி மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த வசந்தராஜ், கஜலட்சுமியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், வசந்தராஜ் மீது உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us